திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் பல முக்கிய […]

மேலும் படிக்க

திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 125 ஆக அதிகரித்துள்ளது.

திபெத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான நிலநடுக்கம் 126 உயிர்களை பறித்துள்ளது. இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் பிஹார் மாநிலங்களில் கூட உணரப்பட்டது.சீனாவின் திபெத் பகுதியில், நேபாள எல்லைக்கு அருகில், நேற்று காலை 6.35 மணிக்கு ஒரு […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு, எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் பொதுவான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தின் பின்னர், தமிழகத்தில் சென்னையில் மற்றும் சேலத்தில் இரண்டு பேருக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]

மேலும் படிக்க

விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி.

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி […]

மேலும் படிக்க

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்.10-ல் வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு.

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, […]

மேலும் படிக்க