சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ஆனார் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட், மூலம் ஜூன் 26 தேதி அன்று மதியம் 12.01 மணிக்கு ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4. நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், […]

மேலும் படிக்க

3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு ‘மார்னிங் மிடாஸ்’ என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தன. அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு தென்மேற்கே […]

மேலும் படிக்க

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் எலான் மஸ்கிற்கு சிக்கல்.

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான ஒரு பகுதியாக, அவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவி சோதனை செய்து வருகிறார். […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா.

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டத்தின் விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், […]

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு […]

மேலும் படிக்க

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக் கொலை செய்யும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

11வது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சர்வதேச 11 ஆவது யோகா தினம், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியது .

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்டார்ஷிப், இதுவரை கட்டப்பட்ட ராக்கெட்டுகளில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்ததாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

உலகிலேயே மீன் உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய நாடானது இந்தியா

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக மாறியுள்ளது. இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2013-14 முதல், இந்தியாவின் ‘உள்நாட்டு மீன் உற்பத்தி’ 142 சதவீதம் அதிகரித்து 147 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இது தவிர, மீன்வளத் துறையின் சராசரி […]

மேலும் படிக்க