தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4) ஆகும். கடந்த இரண்டு […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் தீவிரமடைந்த காற்று மாசு; பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆன்லைனில் எடுக்க டில்லி முதலமைச்சர் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க

அரசு அலுவலக வளாகங்களில் ஊழியர்கள் புகைபிடிக்க மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் ஊழியர்கள் புகைபிடிக்க மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.இதுகுறித்து கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அரசு அலுவலகங்களில் சிகரெட், குட்கா, […]

மேலும் படிக்க

திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட்

திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், உடல் வெப்பத்தை கண்டறியும் புதிய வகை டி-சர்ட்டை உருவாக்கியுள்ளார். இவர், அம்மாபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடைத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர். தற்போது, உணர்திறன் மை பயன்படுத்தி, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய திட்டம் வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆய்வு லடாக்கில் துவக்கம்

விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனைகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா […]

மேலும் படிக்க