கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்த சாதனை!

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 3D-யில் கருவின் மூளை வளர்ச்சியை படம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். மனித மூளை, இயற்கையின் மிகுந்த சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இதன் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

வெற்றிகரமாக திரும்பிய ‘ககன்யான்’ சோதனை கலம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும் ‘ககன்யான்’ கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்படுத்துகிறது, இதில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, […]

மேலும் படிக்க

1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் வைர பேட்டரி உருவாக்கிய விஞ்ஞானிகள்.

அறிவியலாளர்கள் நீண்ட காலத்திற்கு மின் சக்தி வழங்கக்கூடிய பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இது ஆயிரம் ஆண்டுகள் வரை கருவிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டதாக இருக்குமென கூறுகின்றனர். ரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் UK அணுசக்தி ஆணையம் (UKAEA) இணைந்து உருவாக்கிய முதல் […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு பிரான்ஸ் அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பம், இந்திய கடற்படையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது, குறிப்பாக திட்டம் 66 மற்றும் திட்டம் 77 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டீசல்-மின்சார […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க