திருப்பதி மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது; 60 வயதுக்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்துதல்

கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

போயிங்கின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் வெடித்து சிதறியது

போயிங்கின் இன்டெல்சாட் 33e செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து உடைந்து சிதறியது. இந்த நிகழ்வு ஐரோப்பா, மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் செயற்கைக்கோள் சேவைகளை பாதித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் 35,000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனம், ஏஐ அம்சங்களுடன் கூடிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது, இதில் ஏஐ அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அடுத்த வாரம் முதல், இந்த ஐபேட் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள், அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கணினிகள், […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க

2024 வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது; கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக மற்றும் புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக இவ்விருது அறிவிப்பு

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.அந்தவகையில் நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்படும்

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிப்பு; மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை […]

மேலும் படிக்க

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் 155 பேர் பலி

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் […]

மேலும் படிக்க