ஒடிசா கடற்கரையில் 2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த […]

மேலும் படிக்க

சிகரெட் விலை 72 ரூபாய் வரை உயரலாம்; புதிய வரி விதிப்பு சட்டம் விரைவில் வரும் எனத் தகவல்

மக்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.விழிப்புணர்வு பரப்புரை ஒருபுறமும் இருக்க, மறுபுறம் புகையிலை பொருட்களின் விலையை உயர்த்துவது பிரதான நடவடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இரண்டு […]

மேலும் படிக்க

நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது […]

மேலும் படிக்க

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா.

வியட்நாம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனித ரோபோக்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யுபிடெக் ரோபோட்டிக்ஸ் (UBTECH Robotics) நிறுவனத்துடன் சீன அரசு முக்கிய […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்; தமிழ்நாட்டு எல்லைகளில் சோதனைகள் தீவிரம்

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் […]

மேலும் படிக்க

இந்தியாவில் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் Emergency Location Service (ELS) எனப்படும் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, அவசர நேரங்களில் மக்களுக்கு விரைவான உதவி கிடைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாராவது அவசர எண்ணான 112-ஐ அழைக்கும் போது, இந்த […]

மேலும் படிக்க

Air Purifier-களுக்கு 18% GST அவசியமா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி வரியை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு […]

மேலும் படிக்க

ஸ்ரீஹரிகோட்டாவில் LVM3-M6 ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது […]

மேலும் படிக்க