நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம்; நாசா விண்வெளி மையம் ஏற்பாடு

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் […]

மேலும் படிக்க

2027 முதல் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த ஏவுதளத்தில் இருந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் […]

மேலும் படிக்க

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததற்காக அசோக சக்ரா விருது பெற்றுள்ளார். நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான இந்த விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) […]

மேலும் படிக்க

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

நிலைநிறுத்தும் பாதையில் இருந்து விலகிய PSLV-C62 ராக்கெட்.

இஸ்ரோ 2026 ஆம் ஆண்டின் முதல் விண்வெளி பயணமாக PSLV-C62 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 10:17 மணிக்கு வெற்றிகரமாக ஏவியது. இந்த பயணம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது.இந்த ராக்கெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய […]

மேலும் படிக்க

ஒடிசா கடற்கரையில் 2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த […]

மேலும் படிக்க

ஸ்ரீஹரிகோட்டாவில் LVM3-M6 ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது […]

மேலும் படிக்க

துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு பதிலடி: ரஷ்யா அணு ஆயுத சோதனை புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து […]

மேலும் படிக்க