காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக […]

மேலும் படிக்க

தமிழக கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்? ஒன்றிய அரசு தீவிர ஆய்வு தொடக்கம்.

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்; தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் தகவல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக […]

மேலும் படிக்க

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]

மேலும் படிக்க

சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க