துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு பதிலடி: ரஷ்யா அணு ஆயுத சோதனை புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து […]

மேலும் படிக்க

பாகுபலி ராக்கெட் வெற்றி: 4,410 கிலோ சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது

இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் வரலாறு படைத்துள்ளது. 4,410 கிலோ எடையுள்ள சி.எம்.எஸ்-03 எனும் கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏற்றி, எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் (பாகுபலி ராக்கெட்) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. […]

மேலும் படிக்க

எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள்; கவுன்ட்டவுன் தொடங்கியது

எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் மாலை 5.30க்கு தொடங்கியது. கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த […]

மேலும் படிக்க

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போர் விமானம் உருவாக்கம்

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதப் பைலட் இல்லாமல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டில் இயங்கும் போர் விமானத்தை வடிவமைத்து உள்ளனர். ஓடுதளம் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக ஏறும், ஒரே முறை பறக்கும் திறனைக் கொண்ட இந்த நவீன வானூர்தியை ஷீல்ட் ஏ.ஐ. […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து அக்னி ஏவுகனை சோதனை; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

நாட்டில் முதன்முறையாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்துள்ளது. இந்த […]

மேலும் படிக்க

டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி .

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; இஸ்ரோ அசத்தல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம் ககன்யான் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது. ஆகவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில் இன்று ககன்யான் […]

மேலும் படிக்க