செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. […]

மேலும் படிக்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் பகுதி தனி நகரமாக அங்கீகரிக்கப்பு.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இயங்கி வரும் பகுதி ‘ஸ்டார்பேஸ்’ என்ற தனி நகரமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 212 பேர் ஆதரவாகவும், 6 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த பலரும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

நாசாவின் ஓரியன் விண்கலம், ஆர்டெமிஸ் 2- திட்டம் 2026 ஆண்டு விண்ணில் ஏவப்படும்.

2026ம்ஆண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் “ஆர்டெமிஸ் 2” திட்டத்தின் கீழ் சந்திரனைச் சுற்றி நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பும் ஒரு முக்கியமான பணியில் ஈடுபடும். இது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் சந்திரனில் நீண்ட கால ஆய்வு மற்றும் […]

மேலும் படிக்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்; டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,“இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு 52 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்வுள்ளார். இந்திய விமான படையில் விமானியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், AX-4 என்ற விண்வெளி பயண திட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் விமானியாக உள்ளார். ஏக்ஸியம் ஸ்பேஸ் […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார். சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி […]

மேலும் படிக்க