பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வதற்கான திட்டங்களை எலான் மஸ்க் பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் வகை ரோபோவை ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்பும் திட்டம் உள்ளதாக […]

மேலும் படிக்க

9 மாதங்களுக்கு பிறகு நாளை பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு வெற்றிக்கரமாக […]

மேலும் படிக்க

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் ரூ.1243 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ.

கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளதாக விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை, இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பிரித்து புதிய சாதனை.

விண்வெளியில் டாக்கிங் செய்த 4-வது நாடாக மாறியது இந்தியா. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்,இஸ்ரோ விண்வெளியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கிடையில், சந்திரயான்-4 போன்ற பல்வேறு திட்டங்களும் இஸ்ரோவின் திட்டங்களில் அடங்கியுள்ளன. இதற்கு வழிவகுக்கும் வகையில் விண்வெளியில் […]

மேலும் படிக்க

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் வெடித்து சிதறியதன் பின்னர், அதன் பாகங்கள் எரிந்து விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஜனவரி 16-ஆம் […]

மேலும் படிக்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ.

1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ளது. இங்கு இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் […]

மேலும் படிக்க

மார்ச் 19ல் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.

மார்ச் 19ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் விலோர் ஆகியோர் கடந்த […]

மேலும் படிக்க