விண்வெளியில் சாதனை படைத்த இந்தியா; சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது; நிலவில் காலபதித்த நான்காவது நாடு இந்தியா

நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் நிலவில் கால் பதிக்கும் கனவு வீணானது; லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 […]

மேலும் படிக்க

சந்திராயன்-3, நிலவை நெருங்கிறது; இஸ்ரோ வின்வெளி ஆராய்ச்சியில் புதியதோர் மைல்கல்

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரின் உயரத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்துள்ளது – இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

சந்திரனில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் […]

மேலும் படிக்க

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது – இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்

நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட வட்டபாதையில் சீராக பயணிப்பதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நாட்களான நிலையில், செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ஜி.எஸ்.எல்.வி மார்க் […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் பயணம்- கையெழுத்தான ரபேல் ஒப்பந்தங்கள்!!

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் 22 ஒற்றை இருக்கை கொண்ட ரஃபேல் கடல் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சியாளர் பதிப்புகள் அடங்கும். […]

மேலும் படிக்க

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் – விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்தியா ஓர் புதிய மைல்கல்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து […]

மேலும் படிக்க

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை நாளை பிற்பகல் 2 மணி 30 நிமிடத்திற்கு தொடங்குகிறது.நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள […]

மேலும் படிக்க