தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்; தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் தகவல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக […]

மேலும் படிக்க

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]

மேலும் படிக்க

சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க

சோழர் வரலாறு பதிவு செய்த திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்தது.

சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

எகிப்து பிரமிடுகளில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

எகிப்து பிரமிடுகளில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு. எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறை கல்லறைகளில் இந்த கல்வெட்டுகள் […]

மேலும் படிக்க