விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி.

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி […]

மேலும் படிக்க

விண்ணில் நடக்கும் அதிசயம்: சென்னையில் கொட்டப்போகும் விண்கல் மழை.

ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் விண்கற்கள் மழையாக பொழியும். இதற்கான காரணம் வால் நட்சத்திரங்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி பயணிக்கும்போது, அவை பூமியின் சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது, தூசி மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்கின்றன. பூமி […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதியில் நிலைநிறுத்தப்பட்டன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் […]

மேலும் படிக்க

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது; கவுன்ட்டவுனை தொடங்கியது இஸ்ரோ

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்வெளியில் இந்தியா செய்யப்போகும் சாதனை என்ன? என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க

இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் புதிய முன்னேற்றங்களை அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், வீரர்கள் இல்லாமல் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயாரிப்பதற்கான பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று […]

மேலும் படிக்க

வெற்றிகரமாக திரும்பிய ‘ககன்யான்’ சோதனை கலம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும் ‘ககன்யான்’ கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்படுத்துகிறது, இதில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு […]

மேலும் படிக்க