சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா பெறுகிறார்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை […]
மேலும் படிக்க
