செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா காலமானார்

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, […]

மேலும் படிக்க

மா. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது

எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபராக பல துறைகளில் சாதனை படைத்த மா. அன்பழகன் அவர்கள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க

காலமானார் தோழர் நல்லகண்ணு – தமிழக அரசியலில் ஒரு நேர்மையின் சின்னம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 101 வயதில் இன்று மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எளிமை, […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனரான ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்திய சினிமாவின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ்-இல், பல வருடங்கள் முக்கிய பொறுப்புகளை ஏவிஎம் […]

மேலும் படிக்க