சபரிமலை மண்டல பூஜை: அதிகரிக்கும் பக்தர்கள் – தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு மண்டல பூஜைகாக கோயில் நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன […]

மேலும் படிக்க

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்ப்பு

இங்கே செய்தி எளிய தமிழ் கட்டுரையாக மாற்றப்பட்டுள்ளது:—யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்திற்கான ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் வரலாறு, பாரம்பரியம், கலை, மரபுகள் உள்ளிட்ட சிறப்புகளை மதிப்பிட்டு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் விழா, இன்று மகா தீபம் ஏற்றத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.இன்று மாலை 5.50 மணிக்கு அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி, தங்க […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும்.இதனிடையே, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி […]

மேலும் படிக்க

கோவாவில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கட்டமானம் முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி கோயிலில் காவி கொடியை ஏற்றினார் பிரதமர்; வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவந்ததையடுத்து, அந்த கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றினார்.உத்தரபிரதேசம் மாநிலம் அயோதிக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கு சென்று […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000 ஆக குறைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன (Spot Booking) முன்பதிவு எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முதலில் நாளை முதல் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் மீண்டும் 5,000 ஆக குறைத்துள்ளதாக நிர்வாகம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க