இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார்.பாரதிராஜா மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமாதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது84.1941 ஆம் ஆண்டு தேனியில் பிறந்த பாரதிராஜா, ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை புதிய பரிமாணத்தில் […]

மேலும் படிக்க

துபாரே யானைகள் முகாமில் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டா மற்றும் கஞ்சன் என்ற யானைகள் மோதிக்கொண்டதில் இரண்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சண்டையின்போது கஞ்சன் யானை தாக்கியதில் 53 […]

மேலும் படிக்க

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா காலமானார்

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, […]

மேலும் படிக்க

மா. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது

எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபராக பல துறைகளில் சாதனை படைத்த மா. அன்பழகன் அவர்கள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க

காலமானார் தோழர் நல்லகண்ணு – தமிழக அரசியலில் ஒரு நேர்மையின் சின்னம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 101 வயதில் இன்று மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எளிமை, […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க