கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா பங்கேற்பு.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு […]

மேலும் படிக்க

பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார்.பாரதிராஜா மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமாதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது84.1941 ஆம் ஆண்டு தேனியில் பிறந்த பாரதிராஜா, ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை புதிய பரிமாணத்தில் […]

மேலும் படிக்க

துபாரே யானைகள் முகாமில் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டா மற்றும் கஞ்சன் என்ற யானைகள் மோதிக்கொண்டதில் இரண்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சண்டையின்போது கஞ்சன் யானை தாக்கியதில் 53 […]

மேலும் படிக்க

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா காலமானார்

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, […]

மேலும் படிக்க

மா. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது

எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபராக பல துறைகளில் சாதனை படைத்த மா. அன்பழகன் அவர்கள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க