அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்; நாசா அறிவிப்பு

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் […]

மேலும் படிக்க

30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

‘வாழும் கலை’ 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

வாழும் கலை’ என்ற அமைப்பின் 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், வணிகம், கலை மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக […]

மேலும் படிக்க

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் மாற்றம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாலைப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அடுத்த சில நாட்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் […]

மேலும் படிக்க

மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்யவுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது.தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் […]

மேலும் படிக்க