நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு! புதிய இணையவழி வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
பத்திரப்பதிவு பணிகளை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில், நேரில் செல்லாமல் இணையவழியில் பத்திரங்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.இந்த புதிய வசதியின் மூலம், குறிப்பிட்ட சில வகையான சொத்து பரிவர்த்தனைகளுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்ல […]
மேலும் படிக்க
