வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லேட் திருவிழா; 14வது ஆண்டாக தொடர்ந்து கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் 14-வது ஆண்டு சாக்லேட் திருவிழா துவங்கியது.நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து நூற்றாண்டை கடந்தும் நீலகிரி மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்குகளில் ரசாயன பொருட்கள் கலக்க தடை; உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்காக […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; 3000 சிறப்பு விருந்தினர்களை அழைக்கத் திட்டம்

வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகம் விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்கின; 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், 50,000 வண்ண விளக்குகள் என கோலாகலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது; அரோஹரா என்ற பக்தர்களின் முழக்கதோடு தீபம் மலையில் ஜொலித்தது

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதிச் சீட்டு; நாளை மறுநாள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான அனுமதிச் சீட்டுகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடிய முத்தமிழ் மன்றம்; கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என கோலாகமாக கொண்டாடிய தமிழர்கள்

சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியம் தம்மாமில் கடந்த 38 ஆண்டுகளாக பாலையில் பைந்தமிழர் பயணமாய் பயணித்து வரும் “முத்தமிழ் மன்றம்” கடந்த 17.11.2023 (வெள்ளி) அன்று தம்மாமில் தீபாவளி நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது, இதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பு […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா; சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக […]

மேலும் படிக்க