ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து மனம் திறந்த தல தோனி
18 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இன்று(மே.25) கடைசி போட்டியில் பங்கேற்றது. அதன்படி குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி […]
மேலும் படிக்க
