சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன, ஆனால் இந்திய அணி இதுவரை தனது வீரர்களைப் பற்றிய தகவலை அறிவிக்கவில்லை. […]

மேலும் படிக்க

குகேஷ் மற்றும் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இன்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, மற்றும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் […]

மேலும் படிக்க

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்தி முதல் பரிசு பெற்றார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. […]

மேலும் படிக்க

துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தல்

துபாய் 24 மணி நேர கார் பந்தயம், 2015 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இது, மத்திய கிழக்கு நாடுகள் கோப்பைக்காக முதல் தகுதி போட்டியாகும். உலகின் முன்னணி நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், மொத்தம் 5 பிரிவுகளாக […]

மேலும் படிக்க

கார் பந்தயம் இருக்கும் மாதங்களில் நடக்கபோவதில்லை; நடிகர் அஜித்குமார் திடீர் முடிவு

அக்டோபர் மாதம் எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது […]

மேலும் படிக்க

துபாயில் கார் பந்தய பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது; காயங்கள் ஏதுமின்றி தப்பினார்

நடிகர் அஜித்குமார் ஒரு கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அண்மையில் துபாயில் அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நடைபெற்ற பயிற்சி போட்டியின்போது […]

மேலும் படிக்க

மதுரையில் நடைபெறவிருக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 4 பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை […]

மேலும் படிக்க

தமிழக ஆடவர் அணி நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது.

சென்னையின் அருகிலுள்ள கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தமிழக அணி கேரளாவை எதிர்கொண்டு 29-18 என்ற கணக்கில் […]

மேலும் படிக்க