கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்“சிவகங்கை மாவட்டம் […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்தார்; அரசியல் கேள்விகளை தவிர்த்த சூப்பர் ஸ்டார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். அவர், இருக்கும் வரை அவருடன் சசிகலாவும் உடன் இருந்து வந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா சிறைக்கு செல்லும் வரை இந்த இல்லத்தில் […]

மேலும் படிக்க

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் […]

மேலும் படிக்க

முறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடம் வரும் 26ஆம் தேதி திறக்கப்படுகிது; ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் வருகிற 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைவிடங்களின் சிறப்பம்சங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் […]

மேலும் படிக்க

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்துள்ளது; முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவு

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை […]

மேலும் படிக்க

கார் வித்தில் சிக்கிய சென்னை மேயர்; கார் மீது லாரி மோதியதால் பரபரப்பு

மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த […]

மேலும் படிக்க

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தன் தாய்நாடு இலங்கைக்கு செல்லலாம்; மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது

இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் […]

மேலும் படிக்க

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்; வரும் கல்வியாண்டு நவம்பரில் சோதனை

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய […]

மேலும் படிக்க

தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது ஷாருக் கான், நயன்தாரா மற்றும் அனிருத் 2024 ஆண்டுக்கான விருதுகளை வென்றுள்ளனர்

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் […]

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் மோடி பங்கேற்கிறார்

பல்லடத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் “என் மண், என் மக்கள்” யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் […]

மேலும் படிக்க