இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க

2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது(HMMA): சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ஆடுஜீவிதம் – தி கோட்லைஃப் வென்றுள்ளது

இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4) ஆகும். கடந்த இரண்டு […]

மேலும் படிக்க

தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டிணம் வட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26) கடந்த 4 மாதங்களாக மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) தனது பெற்றோர்களால் திருமணம் […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் 300 கோடி வசூல் சாதனை

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் […]

மேலும் படிக்க

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி பரபரப்பு அறிக்கை; 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

மேலும் படிக்க

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக நிதி குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, முக்கியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகவே […]

மேலும் படிக்க

ராகிங் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன்; குஜராத் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த […]

மேலும் படிக்க

யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க