அடுத்த ஒரு வாரத்திற்கு தென் மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருகிற 22-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து […]

மேலும் படிக்க

மழை காரணமாக நிறுத்தப்பட்ட பெங்களூரு ஆட்டம்; இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா

மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.இதன் அடிப்படையில் 13 போட்டிகளில் மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.Eqஇந்தியா – பாகிஸ்தான் சண்டை […]

மேலும் படிக்க

இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய “ரிங் ஆஃப் ஃபயர்” என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது […]

மேலும் படிக்க

கோடை கால அக்னி நட்சத்திரம் தொடங்கியது; தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமா காணப்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. 29ம் தேதி வரை நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கோடை மழை பெய்து குளிர்விக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் […]

மேலும் படிக்க

சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு:கனமழை மற்றும் மின்னல் காரணமாக 4 பேர் பலி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கி 42 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்; வானிலை மையம் எச்சரிக்கை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்குமா அல்லது வெயிலை அதிகரிக்குமா என்பது குறித்து […]

மேலும் படிக்க

பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு; இலங்கையில் ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்.இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.இதில் பல லட்சம் பொருட்கள் […]

மேலும் படிக்க