பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு; இலங்கையில் ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்

இயற்கை பேரிடர் இயற்க்கை இலங்கை உலகம் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்.
இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைக் குறிக்கும் விதமாக இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு உள்ளிட்ட இதர மாகாணங்களில் மிதமான அளவில் மின்னலுக்கான வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இலங்கையின் கொழும்பு வானிலை ஆய்வு மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *