வங்கக்கடலில் புதிதாக உருவாகிறது டானா புயல்; அக்டோபர் 24ல் ஒடிஷா மேற்கு வங்க கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும்
மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது மேற்கு […]
மேலும் படிக்க
