சென்னை மழை நிலவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர […]

மேலும் படிக்க

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: கூடுதல் ரயில்கள் இயக்க சென்னை மெட்ரோ முடிவு

கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் […]

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சஹாரா பாலைவனம், 100 மி.மீ மழை பொழிவு

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122 […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை மற்றும் அதனைச் சுற்றிய 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பியுள்ள […]

மேலும் படிக்க

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன் புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயலால் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீஸ்டா கீ அருகே நேற்று 3 புயல்கள் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு […]

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமாக பெய்யும்; வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 30ம் தேதி வரை தென்மேற்குபருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் […]

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து, துரிதப்படுத்தி, கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு […]

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த கனமழை; மிதக்கும் மும்பை மாநகரம், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொட்டி வரும் கனமழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. விமான […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு: எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்றின் திசை மாறியதன் விளைவாக, தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக […]

மேலும் படிக்க

வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி புயல்; பேரழிவை ஏற்படுத்தி 14பேரை பலிவாங்கிய இயற்கை சீற்றம்

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல், நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த […]

மேலும் படிக்க