பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் அறிமுகம் இன்று விஜய் டிவியில் வெளியானது; நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (2ம் தேதி) சென்னைக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையப் பகுதிகள் […]

மேலும் படிக்க

71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற 71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமட ஏரியில் கோலாகலமாகத் தொடங்கியது. “நீரின் ஒலிம்பிக்ஸ்” (Olympics on Water) என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி, ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் […]

மேலும் படிக்க

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள்; சென்னை காவல்துறை ஆய்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை இணை ஆணையர் […]

மேலும் படிக்க

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற மோடி; சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்க வாய்ப்பு

ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் […]

மேலும் படிக்க

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற […]

மேலும் படிக்க

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு; பிரதமர் மோடி தகவல்

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பேசியுள்ளார்.15 ஆவது இந்தியா – ஜப்பான் உச்சி […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது வான்தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் இராணுவம்; ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் […]

மேலும் படிக்க

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த விண்ணப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது.இந்த கூட்டத்தில் 2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.காமன்வெல்த் போட்டிகளை நடத்த முன்மொழிய குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு; நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை

கேரளாவில் நேக்லேரியா ஃபவுலேரி, சேப்பினியா பேடேட்டா அமீபா மூளையைத் தாக்கி 41 பேர் பாதிப்பு, அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு அறிவுறுத்தல்.கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்நிலைகளைப் பாதுகாப்பாக […]

மேலும் படிக்க