சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு; 9 போலீசாருக்கு மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்குதூத்துக்குடி […]

மேலும் படிக்க

✈️ போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம் – இந்தியர்கள் சிக்கலில்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய விமான சேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், போர் சூழ்நிலை மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது. இந்த […]

மேலும் படிக்க

திரைப்படமாக உருவாகிறது இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு

கங்குலியின் தனித்துவமான இடது கை பேட்டிங் ஸ்டைல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அதனை மேட்ச்சிங் செய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹீரோ.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ‘கொல்கத்தாவின் இளவரசன்’ என்று அழைக்கப்படுபவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா […]

மேலும் படிக்க

ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூலில் புதிய மாற்றம்

ஈரான் அரசு, ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ‘ரியால்’ நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் […]

மேலும் படிக்க

பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 83,867 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் நடவடிக்கை

இந்தியாவில் டிஜிட்டல் கைது போன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு மேற்கொண்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 3,962 […]

மேலும் படிக்க

ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க