விடைபெற்றார் போப் பிரான்சிஸ்; புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

மேலும் படிக்க

சிறுவாணி தண்ணீர் போல ஆட்சி சுத்தமாக இருக்கும்; வாக்குச் சாவடி முகவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், தவேக தலைவர் நடிகர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் கருத்தரங்கு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, “நேற்று(ஏப்ரல்.26) பேசும்போது இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் […]

மேலும் படிக்க

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா; தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எந்த […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் காலமானார். அவரது உடல், பொதுமக்களின் பார்வைக்காக புனித பீட்டர்ஸ் சர்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க […]

மேலும் படிக்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை எதிரொலி; இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பிய முக்கிய அறிவிப்பு

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்க கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை […]

மேலும் படிக்க

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அழைப்பை நிராகரித்தார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

இந்தியாவின் ஈட்டு எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கல் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல் போட்டி’ பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டெடியத்தில் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க