ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது. இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா […]

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் அறிமுகம்: விஜய்யின் கட்சி துவக்க நிகழ்வு

இன்று காலை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது அரசியல் பிரவேசத்தின் அறிமுகமாக, சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை வெளியிட்டார். திரு.விஜய் இரண்டு நிறக் […]

மேலும் படிக்க

இனி ‘காலை வணக்கம்’ இல்லை பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியானா பள்ளிகளில் ‘காலை வணக்கம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு “குட் மார்னிங்” என கூறி வகுப்பை தொடங்குவர். இனி குட் மார்னிங் பதிலாக “ஜெய் ஹிந்த்” […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு; 3,063 யானைகள் உள்ளதாக தகவல்

2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அதன் சராசரி அளவாக […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

கேரளா, 30 ஜூலை 24, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது,அதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என தகவல். தீயணைப்பு மற்றும் NDRF பணியாளர்கள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (KSDMA) அனுப்பி […]

மேலும் படிக்க

யானைகள் உயிரிழப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை; மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மின்வேலியில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

வனவிலங்குகளுக்கு கடவுள் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும்; சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்ற பெயரை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்கிற இரு சிங்கங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க