மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு: மதிப்பு ரூ.92.25 ஆக குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை […]

மேலும் படிக்க

ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து முடிந்திருக்கிறது. […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18% இலிருந்து 10% ஆக குறைப்பு: 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருந்த இறக்குமதி வரி முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தை […]

மேலும் படிக்க

ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

மலேசியாவில் மோடி; பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்பட இலக்கு

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான […]

மேலும் படிக்க

வர்த்தக வியூக ஆலோசனை: அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த […]

மேலும் படிக்க

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு […]

மேலும் படிக்க