டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அடுத்த சில நாட்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் […]

மேலும் படிக்க

சொமேட்டோ நிறுவனம் பெயர் மாற்றம்: புதிய பெயர் மற்றும் லோகோ அறிமுகம்.

பிரபலமான உணவுப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, அதன் பெயரை “Eternal” என மாற்றுவதற்கான நிர்வாக குழுவின் ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பிறகு, பங்குதாரர்கள் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் கூடிய பிற சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுக்காக […]

மேலும் படிக்க

அரசு தரவுகள் கசியும் அபாயம்; ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI செயலிகளை பயன்படுத்த நிதி அமைச்சக ஊழியர்களுக்கு தடை

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , […]

மேலும் படிக்க

பட்ஜெட் 2025-2026; 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை […]

மேலும் படிக்க

மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சமாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரூ.12 லட்சத்திற்கும் […]

மேலும் படிக்க

பட்ஜெட் எதிரொலியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை கடந்தது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து […]

மேலும் படிக்க

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 10 மாதங்களில் சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்சீக் போன்ற சொந்த ஏ.ஐ. மாடல்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி) மற்றும் கூகுள் (ஜெமினி), முன்னணி இடத்தில் உள்ளன. இந்நிலையில், சீனா தனது டீப்சீக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; 61ஆயிரத்தை நெருங்கிய விலை, பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்; மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் […]

மேலும் படிக்க