நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்; மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் […]

மேலும் படிக்க

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்த நிலையில், உலகளாவிய உதவி […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க

வரி பிரச்சினைகள் குறித்து மோடி – ட்ரம்ப் சந்திப்பு.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவுக்கு செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு விசா பெறுவதில் எளிதாக்கங்களை செய்ய விரும்புகிறது. கடந்த ஆண்டில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 118 […]

மேலும் படிக்க

TRAI-ன் புதிய விதி: ரூ.10 ரீசார்ஜ், 365 நாட்கள் செய்யும் திட்டம்.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக முன்னேறியுள்ள போதிலும், இன்னும் மில்லியன் கணக்கான மக்கள் 2G சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குரல் அழைப்புகள் மற்றும் SMS போன்ற அடிப்படை மொபைல் சேவைகளை மட்டுமே நம்பி உள்ள இந்த பயனர்கள், மலிவான ரீசார்ஜ் திட்டங்களை […]

மேலும் படிக்க

4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கான திட்டம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதியில் நிலைநிறுத்தப்பட்டன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் […]

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல்.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசத்தை கடந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதன் மொத்த நீளம் 2800 கிமீ ஆகும். இந்த நதியின் சராசரியான […]

மேலும் படிக்க

க்யூஆர் கோடு கொண்ட புதிய பான் கார்டு.

பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் பான் கார்டுகளை ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். இந்தியாவில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அப்டேட் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க