நாட்டில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 37% உயர்ந்துள்ளது; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல்

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2023ம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு […]

மேலும் படிக்க

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்தியா சென் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி; நலமுடம் இருப்பதாக மகள் நந்தனா சென் அறிக்கை

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக தகவல் பரவிய நிலையில், அமர்த்தியாசென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தேவ் சென் கூறியுள்ளார்.சமீபத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்ற […]

மேலும் படிக்க

பார்சல் சேவையை தொடங்கியது ஓலா நிறுவனம் : நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்த திட்டம்

ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனம் பார்சல் சேவையை தொடங்கியுள்ளது.ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகின்றன. உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வீடு தேடி […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு; அக்டோபர் 1 முதல் அமல்

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை […]

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு; இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.முன்னதாக, கடந்த மே மாதம் 19ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” 2000 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் திறப்பு; சுற்றுலாவை மேம்படுத்த கேரள அரசு முயற்சி

கேரளாவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் […]

மேலும் படிக்க

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை; அமைச்சர் பாட்டில் தகவல்

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்று அந்த மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் தெரிவித்தார்.கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றதை […]

மேலும் படிக்க