ZOHO நிறுவனம்: திருநெல்வேலியில் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைக்க விரும்புகின்றன. ஆனால், ஒரு தனித்துவமான முயற்சியில், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள Zoho நிறுவனம் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் உள்ளது, இது […]

மேலும் படிக்க

இந்தியா 5ஜி மொபைல் சந்தையில் 2-வது இடம்: அமெரிக்காவை முந்தியது

5ஜி மொபைல் சந்தையில் இந்தியா, அமெரிக்காவை முதன்முறையாக முந்தி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அமெரிக்கா தற்போது 3-வது இடத்தில் உள்ளது. சீனா, முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது, இது உலகளாவிய 5ஜி வளர்ச்சியில் இந்தியாவின் […]

மேலும் படிக்க

இந்தியாவில் அதிகம் வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலில் ஷாரூக் கான் முதலிடம்; தமிழ் நடிகர் விஜய் பட்டியலில் இரண்டாமிடம்

ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.இந்தப் பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். இரண்டவதாக தமிழ்த் திரையுலகின் நடிகர் விஜய் 80 […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; சான்பிரான்சிஸகோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.அவரை தொழில்துறை […]

மேலும் படிக்க

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி: உலகின் கவனம்

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், சுதந்திரமான, இளம் மற்றும் நவீன இந்தியா இராணுவம் என்ற நோக்கத்தை அடைய பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. போதுமான தேசிய தொழில்துறை மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை […]

மேலும் படிக்க

டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைப்பு; இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி

டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.Advertisementஇந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் […]

மேலும் படிக்க

RBI தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5% ஆகவே உள்ளது.

ரெப்போ விகிதம்: இது ஒரு நாட்டின் மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம். இந்தியாவில் உள்ள மத்திய வங்கி , அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது. ரிசர்வ் […]

மேலும் படிக்க

90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி; வெப் தொடர் வெளியிடத் திட்டம்

ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது.1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 90 ஆண்டுகளை நிறைவு […]

மேலும் படிக்க

ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்த டிசிஎஸ் நிறுவனம்; புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தை குறியீடுகள்

டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை 12) அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் […]

மேலும் படிக்க

2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல்; பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பொருளாதார வல்லுந‌ர்களுடன் ஆலோசனை

2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், […]

மேலும் படிக்க