மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி விதிப்பு

அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், உருக்கு, இரும்பு, […]

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 3 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்; ஹோண்டா நிறுவனம் அசத்தல்

இந்தியாவில் கம்யூட்டர் செக்மென்ட் பைக்ஸ்களை விற்பனை செய்வதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த செக்மென்ட்டில் ஹீரோ நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) சமீபத்தில் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது; முதலீடு செய்த முதலீட்டாளர்கள் உற்சாகம்

மும்பை பங்குச் சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 75 ஆயிரத்து 500 புள்ளிகள் வரை சென்றதால், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.இந்திய பங்குச்சந்தையில் காலை முதலே ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 197 புள்ளிகள் உயர்வுடன் 75 […]

மேலும் படிக்க

இந்திய மசாலா வகைகளுக்கு நேபாளம் நாட்டில் தடை; தரம் குறைவு, நச்சுப் பொருள் ஆகிய காரணங்களால் இம்முடிவு எனத் தகவல்

இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான மசாலாக்களுக்குத் தடை விதித்துள்ளதாக நேபாளம் நாட்டின் உணவு […]

மேலும் படிக்க

அட்சயத் திருதியையொட்டி தங்கம் வாங்க அலைமோதிய கூட்டம்; ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. வெள்ளி […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு

பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள் குறைந்து 22,242 ஆகவும் சரிந்தது. பவர் கிரிட், […]

மேலும் படிக்க

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் சர்பாக விடுதலை முழக்க மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கடைகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்றுகூட உள்ளனர்.இந்நிலையில், மதுரை […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க