இந்திய மசாலா வகைகளுக்கு நேபாளம் நாட்டில் தடை; தரம் குறைவு, நச்சுப் பொருள் ஆகிய காரணங்களால் இம்முடிவு எனத் தகவல்
இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான மசாலாக்களுக்குத் தடை விதித்துள்ளதாக நேபாளம் நாட்டின் உணவு […]
மேலும் படிக்க
