2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு; இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.முன்னதாக, கடந்த மே மாதம் 19ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” 2000 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் திறப்பு; சுற்றுலாவை மேம்படுத்த கேரள அரசு முயற்சி

கேரளாவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் […]

மேலும் படிக்க

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை; அமைச்சர் பாட்டில் தகவல்

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்று அந்த மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் தெரிவித்தார்.கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றதை […]

மேலும் படிக்க

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்கிறார்; பிரான்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நற்கொடை பெறப்பட்டதாக தகவல்

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் கடுமையான நிலையில் பொருளாதாரம்; பெட்ரோல், டீசல் விலை 300ஐ தாண்டி விற்பனை

பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.300-ஐ தாண்டிய விற்பனை செய்யப்படும் நிலையில், விலையை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுகிறது; மோடியின் ரக்ஷாபந்தன் பரிசாக இந்த விலைகுறைப்பு என மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

மேலும் படிக்க