AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா – இரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஹோர்மூஸ் வழியாக செல்லும் இரானிய துறைமுகங்களுக்கான கடற்படை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க

ஏறுமுகமாய் இருந்த தங்கம் வெள்ளியின் விலை திடீர் சரிவு; மக்களுக்கு சற்றே ஆறுதல்

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு […]

மேலும் படிக்க

ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்பிஜி சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது, ஈரான் போருக்கு முன்பிருந்த அளவின் சுமார் 70% மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூடுதல் ஒதுக்கீடு […]

மேலும் படிக்க

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு: மதிப்பு ரூ.92.25 ஆக குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை […]

மேலும் படிக்க

ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து முடிந்திருக்கிறது. […]

மேலும் படிக்க