தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு; 4 மாவட்டங்களில் நிலைமையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து […]
மேலும் படிக்க
