கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம்; காயங்களுடன் மீட்ட தீயணைப்பு படைவீரர்கள்

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தூத்துகுடியில் இருந்து […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்மந்தமாக தகவல் சொன்னால் 10 லட்சம் சன்மானம்; என்ஐஏ அறிவிப்பு

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்மந்தமாக தகவல் சொன்னால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்தது; பல வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முக்கிய திருப்பம்; தேடப்படும் முக்கிய குற்றவாளி சென்னையில் தங்கியிருந்த தகவல்கள் கிடைத்துள்ளது

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்; என்ஐஏ வசம் சென்ற வழக்கு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் […]

மேலும் படிக்க

பெங்களூரு பிரபல உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு, IED வகையென போலீஸ் தகவல்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டு தான் என்று காவல்துறை அறிவித்துள்ளது. உணவகத்தில் வெடித்தது குறைந்த வீரியம் கொண்ட IED வெடிகுண்டுதான் என காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிதுள்ளனர். டைமர் பயன்படுத்தி உணவகத்தில் வெடிகுண்டு […]

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இன்று மாலை பயணிகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியதால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை தெரிவித்துள்ளனர். தீ விபத்து காரணமாக மற்றொரு ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்த பயணிகள் […]

மேலும் படிக்க

கார் வித்தில் சிக்கிய சென்னை மேயர்; கார் மீது லாரி மோதியதால் பரபரப்பு

மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த […]

மேலும் படிக்க

விருதுநகர் சாத்துர் பட்டாசு ஆலை விபத்து; 10பேர் இறந்த பரிதாபம், நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க