ஈரான் நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பு; அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடந்த பயங்கரம், 103 பேர் பலி

ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் அச்சம்

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதல்கட்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அடுத்து மிகப்பெரிய அலைகள் தாக்கும் எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியை […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]

மேலும் படிக்க

கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த இசை கச்சேரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து; 4 பேர் பலி, பலர் படுகாயம்

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.கொச்சியில் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க

உயர்கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை; போலீசார் விசாரணை

இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்தார். இவர் கடந்த நவ. 9-ம் தேதி காலை 6.20 மணியளவில் தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்து; சிக்கியுள்ளவர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சியில் மீட்புக் குழுவினர்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு […]

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பெரும் பேருந்து விபத்து; 36 பேர் பலி, பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தோடா மாவட்டத்தின் Batote-Kishtwar தேசிய […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை ஒலி, காற்று மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு கோரிக்கை

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி […]

மேலும் படிக்க