நாடு முழுவதும் ரயில்வே டிக்கெட் கட்டணம் உயர்வு; டிசம்பர் 26 முதல் அமலாகும் என அறிவிப்பு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சாதாரண ரயில்களில் 215 […]

மேலும் படிக்க

மலேசியாவில் கோலாகலமாக அரங்கேறிய ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா; நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், […]

மேலும் படிக்க

தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா.

வியட்நாம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனித ரோபோக்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யுபிடெக் ரோபோட்டிக்ஸ் (UBTECH Robotics) நிறுவனத்துடன் சீன அரசு முக்கிய […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்; தமிழ்நாட்டு எல்லைகளில் சோதனைகள் தீவிரம்

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறித்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய குடியரசு தலைவர், பிரதமர்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு […]

மேலும் படிக்க

இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தளர்வு; மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

Tamilவீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய ராணுவத்தின் புதிய சமூக வலைதளக் கொள்கை: ‘பதிவிடவோ, கருத்துக் கூறவோ தடை’Advertisementஇந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது தொடர்பாக புதிய கடுமையான வழிகாட்டுதல்களை […]

மேலும் படிக்க