தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் செலவிட்ட தொகை; வெளியான புதியத் தகவல்

நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக உலகின் நம்பர் […]

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று வயநாடு பயணம்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் மிகுந்த வெற்றியை பெற்றார். பின்னர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி அறிவித்ததால், […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்.?; மகாயுதி கூட்டணி தலைவர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். கடந்த 13 மற்றும் 20ம் தேதிகளில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு தொகுதி எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் […]

மேலும் படிக்க

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி; படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபராக வெற்றிப் பெற்ற ட்ரம்ப்; தங்கம் விலையில் பெரும் சரிவு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. […]

மேலும் படிக்க