அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வாகியுள்ளார் ட்ரம்ப்; இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024; இறுதிகட்ட பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப், வெல்லப்போவது யார்.?

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. கடைசி நேர கருத்துக் கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப்பை, கமலா ஹாரிஸ் முந்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டு தொடங்கபடும் என மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில், 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1881-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விளம்பரங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் […]

மேலும் படிக்க

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தொழிலதிபர் பில்கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி […]

மேலும் படிக்க

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டி

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது. மேலும் காலியாகவுள்ள சட்டப்பேரவை மற்றும் […]

மேலும் படிக்க

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக; 48 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்மான்மை பெற்றது

ஹரியானாவில் 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.ஹரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் […]

மேலும் படிக்க

பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் தொடங்கியுள்ளார்;ஜன் சுராஜ் என கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பாஜக பெற்றதற்கும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்திய பிரதமரானதுக்கு முக்கிய காரணம் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆவார். இந்நிலையில், முதன்முதலாக ஒரு அரசியல் கட்சியை […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கி விழுந்தார்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேடையில் உரையாற்றும் […]

மேலும் படிக்க