தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்

தவெக கட்சியின் தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழ்நாட்டின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.விஜய் வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டையன் தமது நீண்ட அரசியல் அனுபவத்தால், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக இன்று மாலை வரை தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது மொத்த இலக்கின் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி இளைஞர் நியூயார்க் மேயராக தேர்வு.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான ஸோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை இன்றுமுதல் தொடங்குகிறது

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது ஏன்? இதில் வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கேள்வி : சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி […]

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள இந்த தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. நேசனல் ஜனநாயக கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீடு சீக்கிரமாக முடிந்து, […]

மேலும் படிக்க

பீகார் சட்டப்பேரவை தேர்தல்; பிரதமர் மோடி 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் […]

மேலும் படிக்க

பீஹார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு; நவம்பரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு

பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து பீகாரில் […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என கூறினார். பீகார் மாநிலத்தில் […]

மேலும் படிக்க

கனடா திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் மீது தாக்குதல்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவிபத்து மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் […]

மேலும் படிக்க

தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறை; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், “இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க