இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தல்; பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் அதிக […]
மேலும் படிக்க
